PEMCO

PEMCO PEMCO (Peoples Multi-purpose Cooperative Society) was established in the year 2014.

PEMCO has been registered as a Multi State Cooperative Society under section 7 of the Multi State Cooperative Societies Act, 2002 (39 of 2002).

19/07/2026

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் உள்ள கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்சார இரு சக்கர வாகனம் தானாக தீப்பிடித்து எரிந்த சிசிடிவி காட்சி வைரல்

*பயிற்சியின் சிறப்பம்சங்கள்* 👇🚜நிலம் தயாரித்தல் முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும்🍐ஊடுபயிர்கள் மூலம் களைகள் கட்...
10/07/2026

*பயிற்சியின் சிறப்பம்சங்கள்* 👇

🚜நிலம் தயாரித்தல் முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும்

🍐ஊடுபயிர்கள் மூலம் களைகள் கட்டுப்படுத்தும் நுணுக்கங்கள்

🌿 உயிர் மூடாக்கு மற்றும் உலர் மூடாக்கு நன்மைகள்

💸நேரடியாக நுகர்வோர்களுக்கு சந்தைப்படுத்துதல் பற்றிய கள அனுபவங்களை பறிமாறுதல்.

*நாள்:* ஜூலை,11, 2026 (சனி) | 9AM to 5PM
*இடம்:* அகிலம் இயற்கை பண்ணை,
கெருடமுத்தூர், பல்லடம், திருப்பூர்.

✉முன்பதிவு அவசியம்
பயிற்சி கட்டணம் ₹200
https://outreach.isha.in/event-register?event=20786-vegetable-training-20786

*பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்*
https://docs.google.com/forms/d/1U0BuEX1N_wdOtsY7dCvUtq7SVUELkl-eIFPWJKLPxlM/edit

அல்லது
📲8300093777, 9442590077
இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும்.

*இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்*
https://chat.whatsapp.com/C4zQV4OyYfMHEojMob6lGm

வயநாடு மேப்பாடியில் இரண்டாவதீ நாளாக இன்று தேடும்பணி நடைபெற்றது. 5 மதொழிலாளர்கள் மாயமான நிலையில் NDRF, FIRE SERVICE, KERA...
08/07/2026

வயநாடு மேப்பாடியில் இரண்டாவதீ நாளாக இன்று தேடும்பணி நடைபெற்றது. 5 ம
தொழிலாளர்கள் மாயமான நிலையில் NDRF, FIRE SERVICE, KERALA POLICE, FOREST, VALUNTEERS தேடுதலில் ஈடுபட்டனர்

07/07/2026

வயநாட்டில் மீண்டும் இயற்கையின் தாண்டவம்

04/07/2026
20/06/2026
15/06/2026

களியல் அருகே மீண்டும் தென்பட்ட முதலை - வனத்துறை தீவிர மீட்பு பணி / பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

* கன்னியாகுமரி மாவட்டம், களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்குழிக்கரை பகுதியில் உள்ள உறை கிணற்றில் மீண்டும் முதலை தென்பட்ட வீடியோ காட்சிகள் பரவின

* தகவல் கிடைத்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், களியல் வனச்சரக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

* இப்பகுதியில் 4 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தென்பட்டது அதே முதலை தானா என வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.

* ஏற்கனவே முதலையை பிடிக்க இந்த ஆற்று பகுதியில் மிதவை கூண்டுகள் அமைத்தும், அதில் பிடிபடாமல் சாமர்த்தியமாக தப்புகிறது.

* மீண்டும் இதனை பத்திரமாக பிடித்து அப்புறப்படுத்தும் பணியினை தீவிர படுத்தியுள்ளனர்.

* வீண் வதந்திகளை நம்பி அச்சமூட்டும் பதிவுகளை Share செய்ய வேண்டாம்.

* முதலையை பார்க்க கூட்டமாக செல்வதை தவிர்க்கவும். அது மீட்பு பணிக்கு இடையூறு.

* குழந்தைகள், கால்நடைகளை கிணறு, ஆற்றங்கரை பக்கம் தனியாக விட வேண்டாம்.

* வனத்துறையினர் முதலையை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடும் வரை நாம் அனைவரும் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்படுவோம்.

* சமூக வலைதளங்களில் வீண் வதந்தி வேண்டாம், விழிப்புணர்வு மட்டும் போதும் என களியல் வனசரக அலுவலர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

Address

Near Elias Church, Main Road
Thuckalay
629175

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when PEMCO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share